தமிழ்நாட்டு மானம் ???????????

[+/-] show/hide this post

இன்னைக்கு என் colleague(வடநாட்டான்) ஒரு மெயில் அனுப்பி இருந்தான்.

நீங்களும் அதை அனுபவிங்க.

அவன் குடுத்து இருந்த டைட்டில் "Tamil NadU MLAS"




















2 மறுமொழிகள்:

  1. Comment at Blogger Hariharan # 03985177737685368452 மொழிந்தது...
    அதிமுக கொடியில் இருக்கிற அண்ணா
    சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்" எதையும் தாங்கும் இதயம்" தமிழனுடையது. ஈவெரா வழி...அண்ணாவழி..எம்ஜிஆர்வழி யில் வந்து ஜெயலலிதாவிடம் சரண்

    சொட்டைத்தலையில் சிராய்ப்பு வரும் அளவுக்கு ஜெயலலிதாவின் செருப்பு மேல் தலைவைத்து நமஸ்கரிப்பது யாருங்க நாமக்கல் பொன்னையனாங்க?

    நாமக்கல் பக்கம் கோழி வளர்ப்புக்குப் பேர் போனது. பொன்னையன் மாதிரி தலையைப் புதைச்சுக்கிற தீக்கோழியையும் வளர்தெடுப்பாங்களோ?!!
      Edit Comment
  2. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    வருகைக்கு நன்றி ஹரிகரன் அவர்களே.

    என்னோட ஹார்ட் கொஞ்சம் சாப்டுங்கோ. இந்தகொடுமையெல்லாம், அதுவும் பக்கத்து டெஸ்க்காரன் அடிக்கிற கிண்டலு தாங்க முடியலைங்க.
      Edit Comment
  3. Post a Comment

<< முகப்பு (Home)