சதாம், சுஜாதா, பொங்கல்

[+/-] show/hide this post

பிளாக் எழுதுவதையும், தேவையற்ற ஆரிய திராவிட சர்சையை படிப்பதை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்த நான் இன்று சிறிது வழுக்கிவிட்டேன்.
சதாம் ஹுசைனின் மரணமும், சுஜாதாவின் கதையும் அதற்கு வந்த பின் ஜல்லி கதைகளும் , பொங்கல் பிரச்சனைகளும் என்னை திரும்பவும் இழுத்து வந்துவிட்டது.

நேரம் கிடைத்ததும் வந்து மீள்பதிவு செய்கிறேன்.

ஜல்லி அடிக்குற மக்களெல்லாம் இங்க வாங்கப்பா.

முதல்ல சதாம் பற்றி.
சதாமின் தூக்கிற்கு ஆதராவும், அதை எதிர்த்து,USயும் எதிர்த்து பல பதிவுகள் வந்தாச்சு. கொஞ்சம் ஆறிபோன மேட்டர்தான். அப்ப வந்த பதிவுல நூத்துல ஒன்னு கூட சதாமின் தம்பியை தூக்குல போட்ட பின்நர் வரவே இல்ல. அவர் என்ன சதாம் அளவுக்கு பிரபலமா என்ன.

(என்ன பொருத்த வரைக்கும் சதாம் ஒரு வீரன். நேர்மையா US எதிர்த்தவர். உள்நாட்டுக்குள்ள அவரு கொடுமை பண்ணிருக்கலாம் பின்டேலன் மாதிரி அடுத்தவன் இடுப்புல குண்டு கட்டிவிட்டு பொதுமக்களை கொல்லவில்லை. தானேதான் நேரில் முன்னின்று எதிரியை எதிர்த்தவர்.அவருக்கு கிடைத்தது ஒரு வீரனுக்கான மரணம்,உடலுக்குதான் மரணம்).
இங்க முக்கியமான விசயம் என்னனா தூக்க வரவேத்தவங்க எல்லாம் கைபர் கணவாய் வழியா முதல வந்த கோஷ்டிங்க.அமெரிக்கா பாசம்.

இன்னொரு கோஷ்டி அதே கணவாய் வழியா இரண்டாவத வந்தவங்க. சதாம் ஒரு முஸ்லீம் என்பதற்காக மட்டும்,அதுவும் US அமைத்த பொம்மை அரசாங்கத்தால முக்கியமா ஷியா அரசால கொல்லப்பட்டதால தனது சாதி, மத அடையாளத்துக்காக குமுறிகிட்டாங்க.

இன்னொரு கோஷ்டி வழக்கம் போல சிறுபான்மையினரின் புட்டத்தை நக்கும் தங்களது குல தொழிலை செவ்வனவே செய்தனர், செய்துகொண்டிருகின்றனர், செய்துகொண்டிருப்பர். இங்கன அமைஞ்சகரை பிரவுசிங் சென்ட்ர்ல இருந்து அமெரிக்க ஜனாதிபதிக்கு சாவால் உடுராங்கப்பா. உண்மையிலேயே "புதிய கழிவுநாத்தம்"துக்கு தில்லுதாங்கோ.grin


இராமரு, கிருஷ்னரு, முகமது இவங்கயெல்லாம் பல தில்லுமுல்லு, கொலை பண்ணிட்டு இன்னைக்கு ஹீரோவா இருக்காங்களே. எப்படி பெரும்பாண்மை. அதே மாதிரி இன்னும் ஒரு 10 வருசத்துல சதாம எல்லோரும் மறந்திடுவோம். அப்புறம் பெரும்பாண்மை US ஹீரோ அகிடுவான் கவலைபடாதீங்கண்ணா.

அப்புறம் சுஜாதா.
அந்த கிழத்துக்கு கதைஎழுதுரதுதான் தொழில். அதுல எதுக்குடா நாய்களா சாதி பாக்கிறீங்க. அதுல சாதி பாக்குற நாதேரிகளே முதல உம் முதுகுல இருக்குற பீயை பாரு.
தன் சாதிய சொல்லி பொழம்புற, கருணாநிதியையும், சாதிகட்சிதொடங்கி சாதிய வச்சு அரசியல் பண்ணுர மரம் வெட்டியையும் இத்தன நாள் எவனும் ஒன்னும் சொன்ன மாதிரி தெரியல.
புடிக்கலையா உன்னை யாரு அந்த புத்தகத்த காசு குடுத்து வாங்கி படிக்க சொன்னது.அப்புறம் குத்துதே குடையுதேனு.

3% பார்பன எதிர்தா இல்ல அழிச்சா சாதி,மத பேதம் நாட்டுல ஒழிஞ்சி எல்லோரும் அண்ணன் தம்பியா பழகிருவோம். அவன் அவன் பின் கதை எழுதுராங்கய்யா, தாங்க முடியல.
அன்னைக்கு பார்பனோடு சேர்ந்து சாதிக்கொடுமைகள் பண்ண நாயுகளும்,பிள்ளைமாருகளும்,வன்னியனும்,மறவர்களும்,நாடார்களும்,செட்டியார்களும்,வேளார்களும் இன்னும் பலரும் அந்தர் பல்டி அடிச்சு அப்படியே பச்ச புள்ளமாதிரி ஆக்ட் கொடுக்குறத பாக்கும் போது அய்யோ!!! என்ன ஒரு நடிப்பு.

தமிழ் நாட்டுல தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம் ஒன்னு தொடங்கி ஒரு சாதி கலவரம் வந்தது.அது பார்பனாலையானு யாரவது கேட்டு சொல்லுங்கப்பு.

அப்புறம் நம்ம பொங்கலுங்கோ. அதை ஒருத்தரு முஸ்லீம்கள் ஏன் கொண்டக்கூடாது சொல்ல, இன்னொருத்த பொங்கல் இந்து பண்டிகைனு பதிவு போட கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு. என்ன காமடினா முஸ்லீம்கள் ஏன் கொண்டக்கூடாது சொன்ன பதிவு யாரு கண்ணுக்கும் தெரியல போல. என் கண்ணுக்கு மட்டும்தான் தெரியுது போல.ஒருத்தரு தீபாவளி தமிழர் பண்டிகையில்ல. பொங்கல்தான் தமிழர் பண்டிகைனு ரொம்ப கார சாரமா பதிவு போட்டாரு.முதபதிவ பத்தி ஒன்னும் சொல்லாம இரண்டாவது பதிவ காரணமா வச்சு தனது புட்ட அரிப்பை தற்காலிகமா தீர்த்துக்கொண்டார்.

நாட்டர் தெய்வங்களை இந்து மதம் அழிக்குது கொஞ்ச நாளைக்கு முன்னாடி மன்றாடினவர் அரேபியா கலாச்சாரத்த தமிழ்நாட்டுல புகுத்துற முதல் பதிவு கண்ணுக்கு தெரியல போல.அங்கையும் அவருக்கு "wethapeople" போட்ட பின்னூட்டம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு. அவருவாட்டுக்கு அதுக்கு பதிவு போட்ட தற்போது சொறிந்து விட்டுகிட்டு இருக்கும் 15% தங்களது புட்டத்த பத்துவா போட்டு மறைச்சுட்ட பொழைப்புக்கு என்ன பண்ணுறது.

முஸ்லீம்கள் ஏன் கொண்டக்கூடாதுனு சொன்னவரு ஜல்லிகட்டுல மாடுகளை கொடுமைபடுத்றோமுனு சொல்லுராங்கோ. ஆடு நனையுதேனு ஓநாய் அழுக்குது. குர்பானிக்கு கொல்லுறது உணவுக்காவாம் அத அல்லா மன்னிப்பாராம்.ஆனா விலங்குகளை கொடுமைபடுத்தினா மன்னிக்க மாட்டாரம். கேட்டுகங்கப்பா..

மும்பையில மாட்டு கறில அதுவும் சினை பசுமாட்டுக்கறிதான்,அல்லது பால்கொடுக்கும்பசுமாடு சாப்பிடுவாங்க. அப்புறம் காஷ்மீர்னு ஒரு ஏரியா இருக்கே அங்க தலைல போடுற தொப்பிக்கு பண்ணுற கொடுமைய யாரவது கேட்டு தெரிஞ்க்கோப்பா. அப்புறம் அரேபியாவுல ஒட்டக பந்தயம் நடத்துர கொடுமையும் கேட்டு தெரிஞ்க்கோப்பா.அதையெல்லாம் அல்லா மன்னிசுருவாரு.

இரண்டாவது பதிவுக்கும் இதேதான் பதில். அவங்களாவது பொங்கலை இந்து மததிற்குள் இழுக்க பார்க்கிறார்கள்.

இதுல பாராட்ட பட வேண்டியவர் ஜோ மற்றும் மருதநாயகம் மட்டும்தான்.மதம் தாண்டி பொங்கல் என்ன என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

2 மறுமொழிகள்:

  1. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
      Edit Comment
  2. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    ஆத்தா நான் பாஸாயிட்டேடே
    டேடேடேடேடேடேடேடேடே
    டேடேடேடேடேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
      Edit Comment
  3. Post a Comment

<< முகப்பு (Home)