போலியாரையும் அனானிகளையும் கண்டறிய...

[+/-] show/hide this post

போலியாரையும் அனானிகளையும் கண்டறிய... அதாகவப்பட்டது எலிகுட்டி ,புலிகுட்டி சோதனைனு சொல்லுராங்கள அது மாதிரி IP Tracing. இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.

ஓரு சில Hit counter siteகுகள் viewer IPstore பண்ணுகின்றன்.
சில கீழே...

http://www.statcounter.com

இது கடைசி 100 visiter IP number மட்டுமே log பண்ணுகிறது.
தங்களுடைய பிலாக் குறைவான hits பெறுகிறது எனில் இதை use பண்ணலாம்.

http://www.createblog.com/stats

இது கடைசி ஒரு வாரத்திற்கான logstore பண்ணுகிறது.
தங்களுடைய பிலாக் அதிகமான hits பெறுகிறது எனில் இதை use பண்ணலாம்.

இந்த IP address உடன் Timestamp store ஆகி இருக்கும். இந்த Timestampஐயும், பின்னூட்ட Timestampஐயும் match பண்ணி எங்கிருந்து வந்துள்ளது என அறியலாம். முக்கியமாக blogger மற்றும் hit counter time region ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவறான நேரம் பதிவாகிவிடும்.

தற்போது போலியாரும்் அனானிகளும் எவ்வாறு தப்பிப்பது என்று பார்ப்போம்.
1. பதிவுக்குள் சென்றவுடன் பின்னூட்டம் இட வேண்டாம். சிறிது நேரம் கழித்து இடவும்.
2. FireFox browser உபயோகிப்பவர்கள் எனில் noscript extensionஐ நிறுவி பதிவில்யுள்ள scriptகளை நிறுத்திவிடவும்.
3. Anonymous surfing முறையில் பார்வையிடவும்.ஆனால் சில பிரச்சனைகள் இதில் உள்ளது

வராது வராது வரவே வராது - குழலி.

[+/-] show/hide this post

வாங்க.. வாங்க எல்லாரும் வாங்க.

நம்ம அண்ணன் குழலி / Kuzhali அவர்கள் We The People அவர்களின் இந்த பதிவில் கீழ்கண்ட பின்னூட்டம் இட்டார்கள்.

1. 5 வயதில் தற்கொலை முயற்சி செய்த ஒரு ஆள் இருக்காருங்க...
2. வீட்டில அடிப்பாங்கன்னு தான், ஆளு யாருன்னு தெரியனுமென்றால் தனி மடல் அனுப்புங்க சொல்றேன்...
3. //அதிலிருந்து தனி வன்னிய நாடு கிடைத்தால் தான் உங்கள் தேசப்பற்று வருமா?//
வாழ்க ஜெய், மீண்டும் மீண்டும் என்னை சாதிய அடையாளத்தில் அடக்க முயலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்....

4. அப்சலை நான் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபடவில்லை என்று சொல்லவில்லையே,
5 . ஏன் இந்தியா என்று பிரிந்தீர்கள், அப்படியே இலங்கை, பர்மா, கீழைநாடுகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலங்களாக இருக்க வேண்டியது தானே?
6. தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள் முதலில், அதாவது எந்த இனக்குழு எப்படி அழிந்து போனாலும் சரி, எந்த மொழியின் மீது பெரும்பான்மை மொழி ஆதிக்கம் செலுத்தினாலும் சரி, எவன் கலாச்சாரத்தை எவன் அழித்தாலும் சரி, இந்தியன் என்று சொல்லிக்கொண்டே பம்பாயில் தமிழனை(தமிழன் என்பதற்காக) அடிடா என்றும், பெங்களூரிலே அடிடா என்றும், பீகாரி காரனை பம்பாயில் அடிடா ஆனால் எல்லாம் இந்தியா? இப்படியான போலி தேசியத்தை தான் நீங்கள் தேசப்பற்று என்றால் சத்தியமாக எனக்கு தேசப்பற்று வராது வராது வரவே வராது.
7. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜையாக இல்லாமல் போக உங்களை தூண்டியது எது? சூரியன் மறையாத சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென எது தூண்டியது? முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்...
8. இனி தேசப்பற்று பற்றி பேசுவதற்கு முன் தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள், முதலில் தேசபக்தியை வரையறுங்கள் பிறகு பேசலாம் எதுவென்றாலும்...

எல்லாம் ஒரு விளம்பரம்தாம். சொந்தமா பதிவு போட்டா யாரும் பாக்க பார்க்கமாட்டேனுராங்க. அதனால நம்ம கலையுலகத்தை தொடர்ந்து நானும் கரு காப்பி அடித்துவிட்டேன்.

சரி விசயத்திக்கு வருவோம். அண்ணே குழலி அண்ணே 6வது பாயின்ட்ல வாராது..வராதுனு கூக்குரலிட்டீங்களே. உங்களுக்கு எது எது வராதுனு ஒரு லிஸ்ட் போட்டு தரமுடியுமா. அப்பத்தானே நம்ம வலையுலக நண்பர்கள் அதைபத்தி கேட்டமாட்டானுக. சொல்லுங்க அண்ணே.

தீபாவளி நல்வாழ்த்திக்கள்!!!!!!!!!!!!!!

[+/-] show/hide this post

அனைத்து தமிழ்மண அன்பர்களுக்கும், அனானிகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்திக்கள்!!!!!!!!!!!!!!

my logo

[+/-] show/hide this post

BPO துறையின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதா?...

[+/-] show/hide this post

எனக்கு என்னமோ BPO துறையின் அழிவுகாலம் நெருங்கிவிட்டததாக தோன்ருகிறது.
சிறிது பழைய செய்திதான்.
விரிவான் செய்திக்கு இங்கே செல்லவும்.

நன்றி IBN.

இலவசம்!!!! இன்று இங்கு அப்ஸல் சட்னி இலவசமா கிடைக்கும்.

[+/-] show/hide this post

அம்மா...
அப்பா...

முடியலையே...
தாங்கமுடியல..

க.க.கா தொல்லை தாங்கமுடியல....
தட்டிபோடுங்க தொல்லை தாங்கமுடியல....
மரம்வெட்டிங்க தொல்லை தாங்கமுடியல....
வந்தேறிங்க தொல்லை தாங்கமுடியல...

தொல்லை..தொல்லை..
வீட்டுக்கு போனா தொல்லை...
ஆபிஸுக்கு வந்தா தொல்லை...
தமிழ்மணத்த திறந்தா தொல்லை...
இதுல ஜல்லி அடிக்கிறவங்க தொல்லை தாங்கமுடியலப்பா...
டேய் அடங்குங்குடா..சூப்பர் பதிவு..நச்னு இருக்கு.. சிக்குனு இருக்குனுட்டு..


அது என்ன மாயமோ தெரியல...
என்ன மந்திரமோ தெரியல...
தமிழ்மணத்த திறந்தா தான அப்ஸல்தான் வராரு.
நடுநடுவுல வந்தேறி,திராவிடகுடி, துலுக்கனு போட்டுக்கோ...
இது மனிதர் உணர்ந்துகொள்ள மனிதர்கள் வலைப்பூ அல்ல...அல்ல...ல்ல...ல...
அதையும் தாண்டி பன்றிகளின் கொட்டமடிக்கம் கூடாரம்..கூடாரம்..டாரம்..ரம்..ம்..

இதுல ஒரு கோஷ்டி(வருங்கால நிலக்கரி உற்பத்தியாளர்கள்) பொதுபடையா பாக்கனுமாம்.அப்ஸல் தூய்மையானவராம்.

இந்த தட்டிபோர்டுங்க கொஞ்சநாளா ஆப்சென்ட்.அய்யா சாமிங்களா அவங்களுக்கு லாங் லீவா வேணாலும் கொடுங்க. பின்னூட்ட பொட்டிக்குள்ள தனி பதிவே போடுராங்கயா.தாங்கமுடியலா. ஆ ஊனா ரமனா விஜயகாந்து ரேஞ்க்கு புள்ளிவிரமா போட்டு கொல்லராய்ங்க.

அப்புறம் இந்த திராவிடகுடிங்க. ஜல்லி அடிக்க ஒரு தனி கூட்டமுனா இவங்கள யாரும் ஜெயிக்கமுடியாது ஜல்லி அடிக்குறதுல. நிலக்கரி உற்பத்தியாளர்கள் இவர்கள் கூட்டணியில் உள்ளதால் தற்போது இவர்கள் பலம் சிறிது அதிகமாகயுள்ளது. இவர்கள் அப்ஸல ஒரு பொருளா மதிக்கல போல. maybe கூட்டணி பிரச்சனையே தலைக்குமேலே இருக்கலாம். அதுல அப்ஸல் தேவையா. அல்லது தலைவருக்கு போட்ட கிளுகிளு டான்ஸுல மயங்கிபோயிட்டாங்களா?. இந்த யுனானி(அதாம்பா காசினிக்கீரை ) டாக்டரு ஒருத்தரு தலைவருக்கு ஜல்லி அடிச்சு சிக்கன் குனியாவுல யாரும் டிக்கட் வாங்களைனு பதிவு போட்டரு. கேரளா நீயுஸ்க்கு அப்புறம் ஒரு நீயுஸும் இல்ல அவருட்ட இருந்து.

அப்புறம் இந்த கைபர் காணவாய் வழியா வந்த கடைசி வந்தேரில ஒருத்தரு போட்டாரு பாரு ஒரு போடு. அந்த சொம்மறிஆட்டுமந்தை கோஷ்டி எல்லாம் உண்மையான திராவிடர்களாம். நீ சொல்லுப்பா உங்க ஊர் எருமைமாடுகூட ஏரோபிளேன் ஓட்டுதுனு. நம்புருரதுக்கு ஆள் இல்லாமையா போச்சு.

அப்புறம் இந்த ஆரியகுடி. இவங்க இன்னொரு ஆரியன பார்த்தா தானும் ஆரியனுவாங்க. திராவிடன பார்த்தா தானும் திராவிடனும்பாங்க. அப்படி ஒரு வளைந்து கொடுக்கும் தன்மை. நாணல் மாதிரி கழுத்தருக்குற குலபுத்தியையும் சேர்த்து.

சரி விசயத்துக்கு வருவோம்.
நம்ம வலைப்பூவுல ஒருத்தரு காஷ்மீர்ல நடக்குறது விடுதலை போராட்டமாம் அப்படினு ஒரு பின்னூட்டம் போட்டாரு. இதை யாரும் கண்டுக்கல.மறுநாள் பார்த்தா இன்னொருத்தரு அதுக்கு ஒரு பதிவே போட்டுட்டாரு. அட இதையும் மக்கள் அவ்வளவா கண்டுக்கல.

இந்த ஆரியகுடியும், மத்திய ஆசியகுடியும் அப்ஸலுக்கு அடிச்ச ஜல்லில இது காணாம போச்சு. என்ன ஒரு நாட்டுப்பற்று. இதுல இந்த மத்திய ஆசியகுடி அடிச்சாரே பார்க்கலாம் இவங்க சொந்தக்காரங்க எல்லாம் நாட்டு விடுதலைக்காக பல தியாகம் பண்ணாங்களாம். ஆ ஊனா "குஜராதுல ஒரு கர்பினி பொண்ணை கற்பழிச்சு அவ வயித்த கத்தி........." னு ஒரே பல்லவியா கோரஸாக பாடிருவானுங்க. அப்புறம் அத்துவானிக்கு,மோடிக்கு தூக்குதண்டனை குடு அப்புறம் அப்ஸலுக்கு கொடுனு அடுத்த பலல்வியா ஆரம்பிச்சுருவாங்க. ஸரியத் எது சொன்னாலும் அது கடவுள் கட்டளையாம், புத்தகத்தில பொன்னெழுத்துக்களால பொரிச்சிருக்காங்களாம். மருமகள கற்பழிச்ச மாமனாருக்கு என்ன தண்டனை குடுத்தாங்கனு உலகத்துக்கே தெரியுமே. ஆனா இந்திய அரசியல் அமைப்பு சட்ட்ம் ஒழுங்கா வேலைச்செய்யலையாம். பொடா,தடா போன்றவைகள் கீழ்தரமானதாம். சொல்ராங்கப்பா கேட்டுக...


இந்த அப்ஸல் இருந்தாலும், செத்தாலும் இனிமே இந்தியாவுக்கு அமைதி கிடைக்கபோறதில்ல. அப்புறம் அவனுக்கு தண்டனை குடுக்க,விடுதலை பண்ண நீதிமன்றம், முதல் குடிமகன் இருக்காங்க. அதனால எல்லாவனும் பொத்திகினு ஆபிஸ்ல வேலைய பாருங்க.

மினரல் வாட்டருக்கே போதை வருமா????? ஏறுமா???????????

[+/-] show/hide this post

வெறும் மினரல் வாட்டருக்கே போதை வருமா என்று எண்ணுபவர்கள் இங்கு சென்று பார்க்கவும்.
தண்ணி அடிச்சிருந்தாலும் ஜல்லி அடிக்குறதுல தலைய யாரும் ஜெயிக்கமுடியாது.