வடா பாவ்!!!!!!!!!-சிங்கங்களுக்கு

[+/-] show/hide this post

வடா பாவ்!!!!!!!!!
என்னதோ எதோ என்று நினைக்காதீர்கள். வேற ஒன்னுமில்ல நம்ம ஊர்பக்கம் போண்டா மாதிரி இங்கன(மும்பாய், பூனே) இது ஒரு சினாக்ஸ்( சில மக்களுக்கு இதுதான் சாப்பாடே அது வேற விசயம்).

வாடா பாவ் செய்யா தேவையானவைகள்:
  1. ஒரு உருளைகுழங்கு போண்டா.(இதை எப்படி செய்யரதுனு பட்டும் கேக்காதீங்க. நான் வரலை இந்த ஆட்டைக்கு). உருண்டையா இல்லாம கொஞ்சம் தட்டையா இருக்கனும்.
  2. ஒரு பன்னு.
  3. இரண்டு, மூனு உப்புல ஊறவச்ச பச்சைமிளகாய்.
  4. தேவைக்குக்கு மற்றும் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சட்டினியோ, சாம்பாரோ,அல்லது குருமாவோ.
சாப்பிடும் முறை:
  1. முதலில் பாவை எடுத்து அதாவது பன்னை எடுத்து குறுக்கு வாக்கில் இரண்டாக பிளக்க வேண்டும்.
  2. அதன் நடுவே உருளைகிழங்கு போண்டாவை வைக்க வேண்டும்.
  3. தேவைப்படும் காரத்திற்கேப்ப இரண்டு,அல்லது மூன்று பச்சைமிளகாய்யை வைத்து அதை அப்படியே சட்டினியில் முக்கி கடித்து சாப்பிடவேண்டும்.
சரி விசயத்திற்கு வருவோம்.
நம்து தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி வலைப்பதிவாளர்களின் சந்திப்பில் போண்டா இருப்பதால், நாம் இங்கன பூனாவுல வலைப்பதிவாளர்கள் சந்திப்பில்(அனானிகள் உட்பட) ் வடா பாவ்வை நமது பாரம்பரியா சினாக்ஸ் ஆக்கிகொள்வோம். வெள்யூரிலிருந்து வருபவர்கள் கையோடு போண்டாவை கொண்டுவருமாரு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். யாராவது எலிகுட்டி சோதனையில் அது பழையா போண்டா என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல.

டெயில் பீஸ்: முதன் முதலா நான் வாடாபாவ் சாப்பிடும் போது, போண்டா, பன்னு,மிளகாய் மூனையும் தனித்தனியாக சாப்பிட்டேன்.ஆதை பாத்த எனக்கு முன்னால இருந்த இரண்டு பிகருங்க என்ன பார்த்து ஒரு லவ்லி சுமைல் விட்டாங்க. அதுக்கு என்ன மீனிங்கு யாருக்காவது தெரியுமா?.


ஒர் உதவி:
எனக்கு பக்கத்து டெக்ஸ்ல உள்ள பிகரு தம்மடிக்குது,தண்ணிஅடிக்குது ஆனா என்கூட கடலை மட்டும் வறுக்கமாட்டேன்னுது.ஏன்னு யாரவது சொல்ல முடியுமா?.

17 மறுமொழிகள்:

  1. Comment at Blogger ரவி மொழிந்தது...
    //எனக்கு பக்கத்து டெக்ஸ்ல உள்ள பிகரு தம்மடிக்குது,தண்ணிஅடிக்குது ஆனா என்கூட கடலை மட்டும் வறுக்கமாட்டேன்னுது.ஏன்னு யாரவது சொல்ல முடியுமா?.///

    மேட்ச் பாக்ஸ் இல்லைன்னா குவாட்டர் கட்டிங் கேட்டு கடலையை ஆரம்பியுங்க.

    :)))))))))))
      Edit Comment
  2. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //மேட்ச் பாக்ஸ் இல்லைன்னா குவாட்டர் கட்டிங் கேட்டு கடலையை ஆரம்பியுங்க.//

    ஒசி வாங்குனே என்னை சைட்டுகூட அடிக்க விடாம துரத்திவிட்டுருவா

    :)))))
      Edit Comment
  3. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    அனானி ஆட்டம் ஆடவேண்டும் என்றால் நீங்கள் முதலில் அனானிகளின் காட் பாதர்களை சந்திக்கவேண்டும். யாருன்னு சொல்லியா தெரியனும்.
      Edit Comment
  4. Comment at Blogger ரவி மொழிந்தது...
    //ஒசி வாங்குனே என்னை சைட்டுகூட அடிக்க விடாம துரத்திவிட்டுருவா///

    வேற வழியில்லை, பக்கம் தானே உட்காரனும் ? அப்படியே மல்டிப்ளக்ஸ் பக்கமா கூப்பிடுங்க ஹி ஹி...

    அதைவிட அருமையான ஐடியா, நீங்க முதலில் ஹிந்தி பழகுங்க.

    :)))))))))))))))
      Edit Comment
  5. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    பரவாயில்லை, மற்ற அனானிகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியல்லை, கதைத்துவிட்டு சொல்கிறோம்.
      Edit Comment
  6. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //அனானி ஆட்டம் ஆடவேண்டும் என்றால் நீங்கள் முதலில் அனானிகளின் காட் பாதர்களை சந்திக்கவேண்டும். //

    இது எனக்கு சத்தியமா தெரியாது.

    பரவாயில்லை, மற்ற அனானிகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியல்லை, கதைத்துவிட்டு சொல்கிறோம்.

    தேங்ஸ்.
      Edit Comment
  7. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //அப்படியே மல்டிப்ளக்ஸ் பக்கமா கூப்பிடுங்க//

    என் பாக்கெட்டுக்கு குறி வச்சுட்டீங்களே.
    அவ அங்க வந்து பாப்கார்ன் வேணும்னு கேட்டானு வச்சுக்களேன். 350 செலவு பண்ணி யாராவது வாங்கிதருவாங்களா?..
      Edit Comment
  8. Comment at Blogger ரவி மொழிந்தது...
    பிறகு, ஓசியில கிடைக்க அது என்ன ஓஞ்ச வாழப்பழமா ?
      Edit Comment
  9. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    ஒசில கிடைக்கதுதான். ஆனா ஒருதடவை படத்துக்குகூட்டிட்டு போய் 1000,2000ரூபாய் செலவழிகிறது ரொம்ப ஓவரா இல்லையா?..
      Edit Comment
  10. Comment at Blogger துளசி கோபால் மொழிந்தது...
    வடா பாவ் மட்டும் சொல்லிட்டு இந்த 'பாவ் பாஜி' யைப் பத்திச் சொல்லாததை ' மெ(வ)ன்மையாகக் கண்டிக்கின்றேன்':-)))
      Edit Comment
  11. Comment at Blogger ரவி மொழிந்தது...
    இப்படி இருந்தா ஒன்னும் செய்ய முடியாது...பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடறான் என்று விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியது தான் தலை :)

    வீட்ல டீவிடி இருக்கா ?
      Edit Comment
  12. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //வடா பாவ் மட்டும் சொல்லிட்டு இந்த 'பாவ் பாஜி' யைப் பத்திச் சொல்லாததை ' மெ(வ)ன்மையாகக் கண்டிக்கின்றேன்':-)))//

    பாவ் பாஜி பத்தி அடுத்து போடலாமுனு இருந்தேன்.
    அதும் இல்லாம கூட்டத்துக்குலாம் அதை பார்சல் பண்ணி கொண்டுவரமுடியாதுல அதனால விட்டுடேன்.
      Edit Comment
  13. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //இப்படி இருந்தா ஒன்னும் செய்ய முடியாது...பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடறான் என்று விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியது தான் தலை :)//

    டரைபண்ணி பார்ப்போம். நார்த் பிகருங்க சவுத் ஆளுங்க அவ்வளவ திரும்பி பாக்கமாட்டாங்க.


    வீட்ல டீவிடி இருக்கா ?

    இருக்கு ஆனா பாக்குறதுதான் இல்ல.
      Edit Comment
  14. Comment at Blogger ரவி மொழிந்தது...
    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ? நம்ம பயலுகளுக்கு இருக்கற திறமை வெள்ளைக்காரிகளையே மடக்கிரும் :)))

    உங்களிடம் இருக்கும் இந்த மொக்கையான தாழ்வு மனப்பான்மை தான் இதுக்கு காரணம்..

    தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு, பவுடர் அடிச்சு தலை சீவுங்க..

    (சனியன் சடைபின்ன ஆரம்பிச்சிருச்சி)

    ஏன் டிவிடி பார்க்கலை ? நேரம் இல்லைன்னு சொல்லிறாதீங்க..
      Edit Comment
  15. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ? நம்ம பயலுகளுக்கு இருக்கற திறமை வெள்ளைக்காரிகளையே மடக்கிரும் :)))//

    ஆஹா...

    :))
    //ஏன் டிவிடி பார்க்கலை ? நேரம் இல்லைன்னு சொல்லிறாதீங்க..//

    இங்க 5 படத்த ஒரே dvdல போட்டு இதுதான் dvd மூவீனு சொன்ன எப்படி பாக்கமுடியும். எப்பவாது வாரத்துகு ஒருதடவை ஊரு விட்டு ஊரு போயி ஒரிஜினல் DVD வாங்கி பாத்தான் உண்டு.
      Edit Comment
  16. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    //எனக்கு பக்கத்து டெக்ஸ்ல உள்ள பிகரு தம்மடிக்குது,தண்ணிஅடிக்குது ஆனா என்கூட கடலை மட்டும் வறுக்கமாட்டேன்னுது.ஏன்னு யாரவது சொல்ல முடியுமா?.//

    டியோடரண்ட், பெர்ப்ஃயூம்னு ஏதாவது யூஸ் பண்ற பழக்கமுண்டா தல?
      Edit Comment
  17. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    //டியோடரண்ட், பெர்ப்ஃயூம்னு//

    அப்படினா?
      Edit Comment
  18. Post a Comment

<< முகப்பு (Home)